TagsIsha

tag : Isha

தீபாவளி என்றால் என்ன?- விளக்கத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ள சத்குரு…

கோவை: தீபாவளி என்றால் என்னவென்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஈஷா நிறுவனர் சத்குரு. தீபாவளி திருநாளை முன்னிட்டு ஈஷா நிறுவனம் வாசுதேவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இருளை அகற்றுவதே ஒளியின் இயல்பு, நீங்களும், நீங்கள்...

ஈஷா லிங்கபைரவி வளாகத்தில் விமர்சையாக நடைபெற்ற வித்யாரம்பம்

கோவை: விஜயதசமியை முன்னிட்டு ஈஷா லிங்கபைரவி வளாகத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயதசமியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவி வளாகத்தில் பழங்குடியின குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி...

கோவை ஈஷாவில் கிராமோத்சவம் நிகழ்ச்சி- ஏராளமான போட்டிகள்- அனுமதி இலவசம்!!!

கோவை: கோவை ஈஷாவில் வருகின்ற 21ம் தேதி நடைபெற உள்ள கிராமோத்சவம் இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்க உள்ளார். ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் வரும்...

யோகாவின் சக்தியால் தான் அறுவை சிகிச்சைக்கு பிறகும் இது சாத்தியமானது- ஈஷா நிறுவனர் வாசுதேவ்…

கோவை: யோகாவின் சக்தியால் அறுவை சிகிச்சை செய்த போதும் மோட்டார் சைக்கிளில் கைலாசா சென்று தரிசனம் மேற்கொண்டு வெற்றிகரமாக திரும்பினேன் என ஈஷா நிறுவனர் வாசுதேவ் தெரிவித்துள்ளார். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் வாசுதேவ்...

5,000 பேர் பங்கேற்ற ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா!

சென்னை: வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம் இருக்கிறது என ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O-இல் முன்னோடி தொழில் முனைவோர்கள் பேசினார்கள். ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் வேளாண்...

5 கோடியை கடந்த வர்த்தகம்- விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை: 5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் ‘தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர்...

ஈஷாவில் சத்குரு வழிநடத்துகிறார் குருவின் மடியில் நிகழ்ச்சி!

கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு வழிநடத்தும் "குருவின் மடியில்" எனும் ஒரு நாள் தியான நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்!

கோவை: பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம் சார்பில் 2025-ஆம் ஆண்டில், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டப்பட்டு உள்ளது.

ஆதியோகி, தியானலிங்கத்திற்கு ஒரு நாள் அனுமதி இல்லை; ஈஷா அறிவிப்பு

கோவை: ஆதியோகி, தியானலிங்கத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பக்தர்களுக்கு ஒரு நாள் அனுமதி இல்லை என்று ஈஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஈஷா… அனுமதி இருக்கு… கோவை கலெக்டர் நீதிமன்றத்தில் பதில்!

கோவை: ஈஷா அறக்கட்டளை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றே எரிவாயு தகன மேடையை கட்டியுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கோவை இக்கரை போளுவாம்பட்டியில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக எரிவாயு...

ஈரோட்டில் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம் தொடக்கம்!

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா இன்று (24/04/25) பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஈஷா: பாதுகாப்புப் படையினருக்கான பயிற்சி நிறைவு!

கோவை: ஈஷா யோக மையத்தில் இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களுக்கான 5 நாட்கள் பாரம்பரிய ஹத யோகா பயிற்சிகள் நிறைவு பெற்றது. இந்திய பாதுகாப்பு படை வீரர்களை ஹத யோகா பயிற்றுநர்களாக உருவாக்கும் வகையில்,...

Join WhatsApp