கோவை: சிங்காநல்லூர் மற்றும் துடியலூரில் இரண்டு வீடுகளில் 10 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலூரை அடுத்த குருடம்பாளையத்தில் வசிப்பவர் நடராஜன் (48). தனியார்...
கோவை: குனியமுத்தூரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குனியமுத்தூரை அடுத்த அன்னமநாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன். இவர் கடந்த 28ம் தேதி இவர்...
கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகை பறிக்க முயற்சி அரங்கேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.கே.புதூரை அடுத்த நஞ்சம்மாள் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி. கடந்த...