கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களின் பட்டியலை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

நவம்பர் 13ம் தேதி, வியாழக்கிழமை அன்று கோவையில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சில பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:

பாரதி காலனி (Bharathi Colony), பீளமேடு புதூர் (Peelamedu Pudhur), சௌரிபாளையம் (Sowripalayam), நஞ்சுண்டாபுரம் சாலை (Nanjundapuram Road), புலியகுளம் (Puliyakulam), கணபதி தொழிற்சாலை பகுதி (Ganapathy Industrial Estate),

ஆவாரம்பாளையம் (Avarampalayam), ராமநாதபுரம் (Ramanathapuram), கள்ளிமடை (Kallimadi), திருச்சி சாலை (பகுதி) (Trichy Road part), மீனா எஸ்டேட் (Meena Estate), உதயம்பாளையம் (Udayampalayam)

சர்க்கார் சமக்குளம் (Sarkarsamakulam), கோயில்பாளையம் (Kovilpalayam), குரும்பபாளையம் (Kurumbapalayam), மண்ணிக்கம்பாளையம் (Mannikampalayam), ஆக்ரகர சமக்குளம் (Agrakara Samakulam), கொண்டையம்பாளையம் (Kondaiyampalayam), குன்னத்தூர் (Kunnathur), கள்ளிப்பாளையம் (Kallipalayam), மொண்டிக்காளிபுதூர் (Mondikalipudur)

மின்தடை நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Social Media Influencer களுக்கு கோவை ஆட்சியரின் எச்சரிக்கை…

Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.