கோவையில் நாளைய மின்தடை

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் டிசம்பர் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) 3 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

இருகூர் (Irugur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஓட்டர்பாளையம் (Odderpalayam), எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி (S.I.H.S Colony), பள்ளபாளையம் (Pallapalayam – One Region), கண்ணம்பாளையம் (Kannampalayam – One Region), சின்னியம்பாளையம் (Chinniampalayam), வெங்கிட்டாபுரம் (Venkitapuram), தொட்டிபாளையம் (Thottipalayam), கோல்ட்வின்ஸ் (Goldwins) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

யமுனாநகர் (Yamuna Nagar), கலப்பநாயக்கன்பாளையம் (Kalappanaickenpalayam – One Part), ஜிசிடி நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி புதூர் (K.N.G.Puthur), தாடாகம் ரோடு (Thadagam Road), சோமயம்பாளையம் (Somayampalayam), அகர்வால் ரோடு (Agarwal Road), சேரன் இன்டஸ்ட்ரியல் பார்க் (Cheran Industrial Park), லூனா நகர் (Luna Nagar), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

கிருஷ்ணாபுரம் (Krishnapuram), செம்மண்டம் பாளையம் (Semmandampalayam), கணியூர் ஒரு பகுதி (Kaniyur – One Part), சோமனூர் ஒரு பகுதி (Somanur – One Part) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Social Media Influencer களுக்கு கோவை ஆட்சியரின் எச்சரிக்கை…

Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.