Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை!

Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகளுக்காக மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை கோவையில் (ஆகஸ்ட் 30ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி) பி.கே புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூர், மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏலூர்பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால் மண்டபம், பிரீமியர் நகர், மயிலேறி பாளையம், பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி, செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் கூடுதலாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படலாம். அல்லது சில இடங்களில் மின்தடை தற்காலிகமாக நிறுத்தப்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Social Media Influencer களுக்கு கோவை ஆட்சியரின் எச்சரிக்கை…

கோவை: Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து கோவை மாவட்ட...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.