கோவை மின்தடை செப்டம்பர் 15

கோவை மின்தடை: மின் பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 15-ஆம் தேதி (திங்கட்கிழமை) கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

அந்த பகுதிகள் பின்வருமாறு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகம், கராவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் (ஒரு பகுதி), சுண்டமேடு (ஒரு பகுதி) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

Advertisement

கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

ஆகிய இடங்களில் செப்டம்பர் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

SIR பணிகளை ஆளும் கட்சியினர் மேற்கொள்கிறார்கள்- எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை: SIR பணிகளை திமுகவினர் மேற்கொள்வதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த தீவிர பணியில் ஆளும் கட்சியினர் மூலம் BLA2 படிவம் பெறப்படுவதாகவும் ஆறு மணிக்கு மேலும்...

Video

தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை- அலறி அடித்து ஓடிய மக்கள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம்,...
Join WhatsApp