கோவை: கோவையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுப்பன்றிகள் புகுவதால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள்...
கோவை: பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம் சார்பில் 2025-ஆம் ஆண்டில், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டப்பட்டு உள்ளது.