தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வருவதாக பரவும் தகவலுக்கு BPCL நிர்வாகம் விளக்கம் அளித்து, நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.