கோவை மாநகராட்சியில் புதிய பாலம், சிறுவர் பூங்காக்கள் – எம்.பி. கணபதி ராஜ்குமார் திறப்பு..!

கோவை: கோவை மாநகராட்சியில் 58.87 லட்சம் மதிப்பிலான 3 புதிய பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் 58.87 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 எண்ணிக்கையிலான பணிகளை திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.58.87 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற எண்ணிக்கையிலான பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், முன்னிலையில் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

அதன்படி கணபதி, காந்தி நகர் பிரதான சாலை, கணபதி கார்டன் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.20.60 இலட்சம் மதிப்பீட்டில் ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட சிறுபாலத்தினையும், வார்டு எண்.29-க்குட்பட்ட மருதையா நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.29,00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி சிறுவர் பூங்காவையும் மற்றும் வி.என்.எஸ்.நகர் பகுதியில் மண்டலநிதியிலிருந்து ரூ.9.27 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி சிறுவர் பூங்காவையும் திறந்து வைத்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.