கோவை: கோவையில் கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (10.02.2026) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் கம்பிகள் மற்றும் மின் உபகரணங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின்தடை அமல்படுத்தப்படுகிறது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
கவுண்டம்பாளையம் (Kavundampalayam) துணை மின்நிலையம் :
ஹவுசிங் போர்டு (Housing Board), ஏஆர் நகர் (AR Nagar), தமாமி நகர் (Thamami Nagar), டிரைவர் காலனி (Driver Colony), சிறுவாணி அத்திக்கடவு குடிநீர் திட்ட பகுதிகள், சமுண்டேஸ்வரி நகர் (Samundeswari Nagar), சுகுணா நகர் (Suguna Nagar), யூனியன் ரோடு (Union Road), அசோக் நகர் (Ashok Nagar), முருகன் நகர் (Murugan Nagar), பாரதி நகர் (Bharathi Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
மின்தடை நேரம்:
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

