கோவையில் ஜூன் 18ம் தேதி பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் ஜூன் 18ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 18ம் தேதி கோவையில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

மின்தடை ஏற்படும் இடங்கள்:

தண்ணீர் பந்தல்
லட்சுமி நகர்
முருகன் நகர்
சேரன் மாநகர்
குமுதம் நகர்
ஜீவா நகர்
செங்காளியப்பன் நகர்
காளப்பட்டி (ஒரு பகுதி)
நேரு நகர்
சித்ரா
வள்ளியம்பாளையம்
கே.ஆர்.பாளையம்
விளாங்குறிச்சி
பீளமேடு (ஒரு பகுதி)
தொழிற்பேட்டை
ஷார்ப் நகர்
மகேஸ்வரி நகர்

Advertisement

கோவை செய்திகள், மின்தடை அறிவிப்புகளுக்கு NCC WhatsApp குழுவில் இணைவீர்; இணைவதற்கு இங்கே சொடுக்கவும்

கீரணத்தம்
வரதையங்கார்பாளையம்
இடிகரை
அத்திபாளையம்
சரவணம்பட்டி (ஒரு பகுதி)
விஸ்வாசபுரம்
வருவாய் நகர்
கரட்டுமேடு
விளாங்குறிச்சி (ஒரு பகுதி)
சிவானந்த புரம்
சத்தி ரோடு
சங்கர வீதி
ரவி தியேட்டர்

ஆகிய பகுதிகளில் ஜூன் 18ல் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதலான இடங்களில் மின்தடை ஏற்படலாம்.

அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து உதவிடுங்கள்.

Recent News

வடகிழக்கு பருவமழை- பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வலியுறுத்தல்…

கோவை: வடகிழக்கு பருவமழை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 146.04 மி.மீட்டர் பதிவாகி உள்ளது. மேலும்,...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group