ஆனைகட்டியில் ரஜினியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்!

கோவை: படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ள ரஜினியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், “தலைவா, தலைவா” என்று கூச்சலிடும் விடியோ வைரலாகி வருகிறது.

ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் கோவை வந்துள்ளார். இன்னும் இரண்டு வார காலத்திற்கு ஆனைகட்டி மற்றும் கேரள மாநில எல்லையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisement

இதனிடையே ஆனைகட்டியில் படப்பிடிப்புத்தளத்தில் ரஜினியை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அவரை சூழ்ந்து கொண்டு “தலைவா.. கடவுளே…” என்று கூச்சலிட்டனர்.

தொடர்ந்து காரில் ரஜினி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group