பொள்ளாச்சியில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை, ஜூன் 25ம் தேதி மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்காணும் பகுதிகளில் மின்தடை அமலாகும்:

🔹 கோடூர்
🔹 அங்கலக்குறிச்சி
🔹 மலையாண்டிபட்டணம்
🔹 பொங்காளியூர்
🔹 சேத்துமடை
🔹 டாப்பிலிய்
🔹 பரம்பிக்குளம்
🔹 சங்கம்பாளையம்
🔹 சோமந்துறைசித்தார்
🔹 ஆழியார்
🔹 மஞ்சநாயக்கனூர்
🔹 கம்பாலப்பட்டி

இவை தவிர, மேற்படி பகுதிகளில் உள்ள சார்ந்த பகுதியிலும் மின் விநியோகம் தடைபடலாம்.

இந்த செய்தியை பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp