கோவை மின்தடை: மின் பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 15-ஆம் தேதி (திங்கட்கிழமை) கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.
அந்த பகுதிகள் பின்வருமாறு
பட்டணம் துணை மின்நிலையம்:
பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகம், கராவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம்.
கடுவெட்டிபாளையம் துணை மின்நிலையம்:
பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் (ஒரு பகுதி), சுண்டமேடு (ஒரு பகுதி).
கணியூர் துணை மின்நிலையம்:
கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்
ஆகிய இடங்களில் செப்டம்பர் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.