கோவை: திட்டங்களை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்று திமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சவால் விடுத்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்றது....
கோவை: மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதில் சந்தோஷப்பட ஒன்றுமில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்...
கோவை வடவள்ளியில் நடைபெற்ற மகளிர் நலத்திட்ட விழாவில் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த எஸ்.பி.வேலுமணி, வாக்கு கேட்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது என்றார்.
கோவை: விஜய் படம் ரிலீஸ் ஆக நான் உதவினேன் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன் பாளையம் பகுதியில், நேற்று மாலை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர்...
கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரத்த தானம் செய்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தமிழகம்...
கோவை: மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 40 எம்.பிகளும் பாராளுமன்றத்தை முடக்குங்கள் அதுதான் தான் சரியாக இருக்கும் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் பூத் கமிட்டி கூட்டம்...
A tragic accident in Coimbatore claimed the life of a father, leaving his son injured. Former Minister S.P. Velumani visited the spot and assisted in sending the victims to the hospital