Tagsகோவை பொதுமக்கள் புகார்

tag : கோவை பொதுமக்கள் புகார்

எதற்கெடுத்தாலும் காசு… கேள்வி கேட்டால் மிரட்டல்… கோவைப்புதூர் மக்கள் குமுறல்!

கோவை: கோவைப்புதூர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களிடம் பராமரிப்பு என்ற பெயரில் பணம் வசூலிப்பதாகவும், கேள்விகேட்டால் மிரட்டுவதாகவும் கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். கோவைப்புதூர் அருகே உள்ள மலைநகர்...