கோவை: கோவை கணுவாய் பகுதியில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டம் கணுவாய் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் விவசாயி துரைராஜ்(50). வழக்கம்போல இவர் இன்று மாலை சுமார் 3:30 மணி அளவில்...
கோவை: சூலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பீடம்பள்ளி கிராமத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு...
திருப்பூர்: அவினாசி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான விவசாய தம்பதி படுகொலை செய்யப்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அருகே உள்ள துலுக்கமுத்தூர் ஊராட்சி, ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது84)...