கோவை: கோவையில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 'சாரஸ்-2025' எனும் மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்கள்...
கோவை: SIR படிவம் நிரப்புவதில் சந்தேங்களை களைய ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மாலை வரை இருந்து, நிவர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதில், பொதுமக்களுக்கு...
கோவை: கோவைப்புதூர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களிடம் பராமரிப்பு என்ற பெயரில் பணம் வசூலிப்பதாகவும், கேள்விகேட்டால் மிரட்டுவதாகவும் கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
கோவைப்புதூர் அருகே உள்ள மலைநகர்...
கோவை: நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர், அங்கிருந்த மாணவர்களுடன் கால்பந்து விளையாடினார்.
கோவை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட மற்றும் மாநில...