கோவை: கோவையில் பக்கத்து வீட்டு சிறுமையை வளர்ப்பு நாயை வைத்து கடிக்க வைத்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு...
கோவை: நாய் கடித்த பின்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர் உயிரிழந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை எச்சைக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு நபர்...