கோவை: நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் கரும்புக்கடையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் , தனது மகனை...
கோவை: கோவையில் கனமழை பெய்துவரும் நிலையில், நொய்யலில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிறுவர்கள் மீன்பிடித்து விளையாடினர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் கன...
கோவை: கோவையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கினர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் மழை...