கோவையில் 12 போலீசாருக்கு பதவி உயர்வு

கோவை: கோவை மாவட்டத்தில் 12 காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழகm முழுவதும் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் உள்ள 240 பேருக்கு பதவி உயர்வு வழங்கி பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Advertisement

அதன்படி, மாநிலம் முழுவதும் 240 உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

கோவை மாவட்டத்தில் 12 பேர் உதவி ஆய்வாளராக இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

அவர்களின் பெயர் பின்வருமாறு:-

விக்ரம், விவேக், திலக், செல்லமணி, கணேசமூர்த்தி, செந்தில்குமார், அப்சல் அகமது, அருள்பிரகாஷ், கருப்புசாமி பாண்டியன்,

மியாதித் மனோ, கோமதி, சக்திவேல் ஆகியோர் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில்...

Video

Join WhatsApp