கோவை மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் முட்புதர்கள் வெட்டி அகற்றம்

கோவை: கோவையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் முட்புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன.

பீளமேடு விமான நிலையம் பின்புறம் சிங்காநல்லூர் வரை செல்லும் பாதையில் உள்ளது. அங்கு கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

அந்த பகுதியில் முட்பதர்கள் மற்றும் மண்மேடுகள் அதிகம் இருந்ததால் போலீசார் மாணவியை தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த பகுதியில் முட்புதர்கள் மற்றும் மண்மேடுகள், குப்பை மேடுகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

போலீசாரம் இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று கோவை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இந்திரன் உதவியுடன் அந்தப் பகுதியில் இருந்த மணல்மேடுகள் மற்றும் முட்பதர்களை வெட்டி அகற்றினர்.

Recent News

டாஸ்மாக்கை மூடுவது மட்டும் தீர்வல்ல- கோவையில் CITU மாநில தலைவர் பேட்டி

கோவை: சிஐடியு 16-வது மாநில மாநாடு கோவையில் எழுச்சியுடன் தொடங்கியது. கோவை நவ இந்தியா சாலையில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் சிஐடியு 16-வது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது. நவம்பர் 9-ஆம் தேதி வரை...

Video

தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை- அலறி அடித்து ஓடிய மக்கள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம்,...
Join WhatsApp