பொங்கல்: கோவையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள்? – முழு விவரம்

கோவை: கோவையின் எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்குச் செல்ல உள்ளதால், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக எந்த பேருந்து நிலையத்தில் இருந்து எந்த ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோயம்புத்தூர்) லிமிடெட் வெளியிட்டுள்ளது.

இதன்படி, வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை கீழ்க்கண்ட பேருந்து நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Advertisement

மதுரை
தேனி
மற்றும் தென் மாவட்டங்கள்

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் கோவை

கரூர்
திருச்சி மார்க்கமாகச் செல்லும் ஊர்கள்

Advertisement

சேலம்
திருப்பூர்
ஈரோடு
மேட்டுப்பாளையம்
சத்தியமங்கலம்
ஆவினாசி மார்க்கமாகச் செல்லும் ஊர்கள்

ஊட்டி
குன்னூர்
கோத்தகிரி
கூடலூர்

வாசகரக்ள் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கான பேருந்து எந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள இந்த செய்தி உதவும். கோவை வாசிகளுக்கு இந்த செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு…

கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...