திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே கோவை-சென்னை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

கோவை: பயணிகள் கூட்ட நெரிசலை அடுத்து, தெற்கு ரயில்வே சார்பில் கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

Advertisement

பண்டிகை, வார இறுதி நாட்களில் அதிக பயணிகள் நெரிசலை ஏற்படும் என்பதைக் கருதி, போத்தனூர் – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06028) மே 8ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல்–போத்தனூர் சிறப்பு ரயில் (06027) மே 9ம் தேதி காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மாலை 6 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.

Advertisement
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • ஜோலார்பேட்டை
  • கட்டப்பாடி
  • அரக்கோணம்
  • திருவள்ளூர்
  • AC 2 டயர்
  • AC 3 டயர்
  • ஸ்லீப்பர் கிளாஸ்
  • ஜெனரல் சிக்னல் கிளாஸ்

இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயனுள்ள இத்தகவலை ரயில் பயணிகளுக்கு பகிரவும்.

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...