HomeCoimbatore

Coimbatore

கோவை வந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!

கோவை: ஐந்து நாள் சுற்றுப் பயணமாக ஊட்டி மலர் கண்காட்சியைத் தொடங்கி வைக்க வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு...

மாணவர்களே சட்டப்படிப்பில் சேர விருப்பமா? இன்றே விண்ணப்பிக்கலாம்!

கோவை: தமிழ்நாட்டில் உள்ள சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை...

வெள்ளலூரில் கண்டெடுக்கப்பட்ட உடலில் இருந்த அடையாளம்- தகவல்...

கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறை அவரை பற்றி தெரிந்தால்...

ரஜினி ஓகே சொன்னால் போதும்- கோவையில் இயக்குனர்...

கோவை: நடிகர் ரஜினிகாந்த்திடம் புதிதாக கதை ஒன்று கொடுக்க இருப்பதாகவும் அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அவரை வைத்து...

கோவையில் இளையராஜா இசைக்கச்சேரி ரத்து!

கோவை: கோவையில் நடைபெற இருந்த இளையராஜா இசைக்கச்சேரி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவையில் ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கச்சேரி நடைபெற்றுள்ள...

கோவையில் உள்ள டாப் 6 சுற்றுலாத் தளங்கள்!...

கோவை: கோவையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று சென்று அழுத்து போய் விட்டதா? ரொம்ப தொலைவும் அல்லாமல், கோவையில்...

கோவை வானிலை முன்னறிவிப்பு; நீலகிரி, ஈரோட்டிற்கும் கனமழைக்கு...

கோவை: இந்த வாரம் 3 நாட்கள் கோவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில்...

கோவை குற்றாலம்… நிரம்பி வழியும் மக்கள் வெள்ளம்…!

கோவை: கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கோவை...

கோவைக்கு ரயிலில்கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்...

கோவை: கோவைக்கு ரயிலில்கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்… கோவைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில...

பீளமேட்டில் அடுத்தடுத்து பைக்குகள் திருட்டு- 2 இளைஞர்கள்...

கோவை: கோவை பீளமேட்டில் அடுத்தடுத்து இரு பைக்குகளை திருடிய வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி சேரன்...

கோவை அருகே கருப்பராயன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி...

கோவை காரமடை அருகே உள்ள பிளிச்சி கிராமம் ஒன்னிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு எல்லை கருப்பராயன் கோவிலில் தமிழக...

பெற்றோருக்கு பாசமில்லை என்று நினைத்து கோவையில் மாணவி...

கோவை: பெற்றோருக்கு தன் மீது பாசம் இல்லை என நினைத்து 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து...

Join WhatsApp