HomeCoimbatore

Coimbatore

மண்ட பத்தரம் பதாகைகளுடன் சென்ற பாஜகவினர் கைது

கோவை: கோவையில் மண்ட பத்தரம் என்ற பதாகையை வைக்கச் சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகரில் சாலைகள் குண்டும்...

கோவை மக்களே வீடு கட்ட உள்ளீர்களா?- உங்களுக்கான...

கோவை: கோவையில் FairPro 2025 எனும் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி துவங்கியது. கிரெடாய் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வீடு வாங்குபவர்களின்...

பரிதாபங்கள் கோபி, சுதாகருக்கு அரசு பாதுகாப்பு அளிக்க...

கோவை: பரிதாபங்கள் youtube சேனலின் கோபி, சுதாகருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என திராவிடர் விடுதலைக்...

கோவையில் ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை: ஊர்ப்புற நூலகங்களை தரம் உயர்த்திட வலியுறுத்தியும் காலமுறை ஊதியம் தர வலியுறுத்தியும் ஊர்ப்புற நூலகர்கள் கவனயீர்ப்பு உண்ணாவிரத...

தாயுமானவர் திட்டத்தில் கால்நடைகளுக்கான பொருள்கள்- யாரெல்லாம் தேர்வு...

கோவை: தாயுமானவர் திட்டத்தில் கால்நடைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு...

ஆலமரத்தின் வேரில் தேசத்தலைவர்கள் ஓவியம்- கோவை கலைஞரின்...

கோவை: ஆலமரத்தின் வேரில் தேசத் தலைவர்களின் ஓவியத்தை வரைந்த கோவை கலைஞரின் கைவண்ணம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்திய நாட்டின் 79...

கிங்டம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு- கோவை வணிக வளாகத்தில்...

கோவை: கிங்டம் திரைப்படத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் வணிக வளாக திரையரங்கில் போராட்டம் மேற்கொண்டனர். சில...

கோபி-சுதாகர் மீது கோவை போலீசில் புகார்!

கோவை: கோபி-சுதாகர் பதிவிட்டுள்ள யூடியூப் வீடியோ தொடர்பாக கோவை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர்...

கோவை வழியாக பெங்களூரு செல்லும் ரயில்கள் சேவையில்...

கோவை: பிட் லைன் பணிகள் காரணமாக எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத உச்சத்தில் தங்கம்: இன்றைய தங்கம்...

கோவை: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம். தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது....

தேசிய கைத்தறி தினம்- கோவையில் கல்லூரி மாணவர்கள்...

கோவை: கோவையில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கலை கல்லூரி மாணவிகள் கைத்தறி ஆடைகள் அணிந்து விழிப்புணர்வு பேரணி...

மாணவர்களே… 75% வருகைப் பதிவு இருந்தால் மட்டுமே...

சென்னை: CBSC பள்ளிகளில் 75% வருகைப் பதிவு இருந்தாலே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. CBSC பள்ளிகளில்,...

Join WhatsApp