ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா இன்று (24/04/25) பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க மற்றும் தி.மு.க இடையே தான் போட்டி என்றும், பழைய பங்காளியான அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது என்றும் த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
KYC படிவம் கேட்டு வாடிக்கையாளர்களை தொல்லை செய்யக்கூடாது என்று வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது அழைப்புகள்...