கோவையில் நவம்பர் 17ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: கோவையில் நவம்பர் 17ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையின் சில பகுதிகளில் வரும் திங்கள்கிழமை மின்தடை ஏற்பட உள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

பட்டணம் (Pattanam), பட்டணம் புதூர் (Pattanam Pudur), கம்பன் நகர் (Kamban Nagar), நொயல் நகர் (Noyal Nagar), சத்யநாராயணபுரம் (Sathyanarayana Puram), பள்ளபாளையம் இ.பி அலுவலகம் (Pallapalayam EB Office), கராவளி சாலை (Karavali Salai), நாகமணைக்கன் பாளையம் (Nakamanaikan Palayam), காவிரி நகர் (Kaveri Nagar), காமாட்சி புரம் (Kamatchi Puram)

பப்பம்பட்டி (Pappampatty), என்.ஜி.பாளையம் (N.G. Palayam), எஸ்.ஆர்.பாளையம் (S.R. Palayam), அன்னூர் (ஒரு பகுதி) (Part of Annur), சுந்தமேடு (ஒரு பகுதி) (Part of Sundamedu)

கொள்ளுபாளையம் (Kollupalayam), ஷீபா நகர் (Sheeba Nagar), தென்னம்பாளையம் (Thennampalayam), சுப்ரம்பாளையம் (Subrampalayam), காலியாபுரம் (Kaliapuram), சாங்கொத்திபாளையம் (Sangothipalayam)

மின்தடை நேரம்:காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp