Coimbatore power cut: ஜனவரி 2ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவையின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோவையில் 2 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
மின்தடை நடைபெறும் பகுதிகள்
கள்ளிமடை (Kallimadai) துணை மின்நிலையம்:-
காமராஜ் ரோடு (Kamaraj Road), பாலன் நகர் (Balan Nagar), சர்க்கரை செட்டியார் நகர் (Sarkarai Chettiar Nagar), ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ வரை (Hope College to Civil Aero),
வி.ஆர்.புரம் (V.R. Puram), என்.கே.பாளையம் (N.K. Palayam), கிருஷ்ணபுரம் (Krishnapuram), ஹவுசிங் யூனிட் (Housing Unit), சிங்காநல்லூர் (Singanallur), ஒண்டிபுதூர் (Ondipudur), ஜி.வி.ரெசிடென்சி (G.V. Residency), மசக்காளிபாளையம் (Masakkalipalayam), உப்பிலிபாளையம் (Uppilipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்:-
கதிர்நாயக்கன்பாளையம் (Kathirnaickenpalayam), ராக்கிபாளையம் (Rakkipalayam), குமாரபுரம் (Kumarapuram), நரசிமநாக்கன்பாளையம் (Naasimanaickenpalayam),
பாம்பே நகர் (Bombay Nagar), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony), கணேஷ் நகர் (Ganesh Nagar), ஸ்ரீ ராம் நகர் (Sri Ram Nagar), தொப்பம்பட்டி (Thoppampatty) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
ஆகிய பகுதிகளில் ஜனவரி 2ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வி நியோகம் தடை படஉள்ளது.

