Header Top Ad
Header Top Ad

Power cut Coimbatore:கோவையில் ஜூலை 14ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

Power cut Coimbatore: கோவையில் ஜூலை 14ம் தேதி மின் பராமரிப்பு பணிகளால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, ஜூலை 14ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் (TANGEDCO) அறிவித்துள்ளது.

எம்.ஜி.ரோடு (மகாத்மா காந்தி ரோடு), எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர் மற்றும் ஒண்டிப்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

Single Content Ad

துடியலூர், கீழ் வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே. நகர், வி.கே.வி. நகர், என்ஜிஜிஓ காலனி, பழனி கவுண்டன்புதூர், பன்னீர்மடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர் மற்றும் வி.ஜி.ஹாஸ்பிடல் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மன்னம்பாளையம், வளசுப்பாளையம், ஐயப்பநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதல் பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles