Power cut Coimbatore:கோவையில் ஜூலை 14ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

Power cut Coimbatore: கோவையில் ஜூலை 14ம் தேதி மின் பராமரிப்பு பணிகளால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, ஜூலை 14ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் (TANGEDCO) அறிவித்துள்ளது.

Advertisement

எம்.ஜி.ரோடு (மகாத்மா காந்தி ரோடு), எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர் மற்றும் ஒண்டிப்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

துடியலூர், கீழ் வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே. நகர், வி.கே.வி. நகர், என்ஜிஜிஓ காலனி, பழனி கவுண்டன்புதூர், பன்னீர்மடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர் மற்றும் வி.ஜி.ஹாஸ்பிடல் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மன்னம்பாளையம், வளசுப்பாளையம், ஐயப்பநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

Advertisement

மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதல் பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...