Power cut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

Power cut in Coimbatore: கோவையில் ஜூலை11ம் தேதி ஏற்படும் பகுதிகள்

மாதந்தோறும் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாவட்டத்தின் 3 துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் வழங்கல் தடைப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

Power cut in Coimbatore

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி, பள்ளபாளையம், கண்ணம்பாளையம், சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிப்பாளையம் மற்றும் கோல்ட்வின்ஸ்.

யமுனா நகர், காலப்பநாயக்கன் பாளையம், ஜி.சி.டி நகர், கணுவாய், கே.என்.ஜி புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் தொழிற்பேட்டை, லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன் மற்றும் டீச்சர்ஸ் காலனி பகுதிகளிலும் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

கிருஷ்ணாபுரம், செம்மண்டம்பாளையம், கனியூர் மற்றும் சோமனூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

நிர்வாகக் காரணங்களால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் மேலும் சில இடங்களில் மின்தடையை ஏற்படலாம்.

இந்த செய்தியை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் உறவுகளுக்கும், நட்பு வட்டத்திற்கும் ஷேர் செய்து உதவிடுங்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை…

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. நேற்று அதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து மாநிலம்...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.