Coimbatore power cut: கோவையில் செப்டம்பர் 18ல் மின்தடை ஏற்படும் இடங்கள்!

Coimbatore power cut: கோவையில் செப்டம்பர் 18ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்வாரியத்தினர் அறிவித்துள்ளதன்படி, பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 18-ஆம் தேதி வியாழக்கிழமை கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும். அவை பின்வருமாறு:-

சிட்கோ, சுந்தராபுரம் (சில பகுதிகள்), போத்தனூர் (சில பகுதிகள்), எல்.ஐ.சி. காலனி, காமராஜ் நகர் மற்றும் குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகள்

சூலக்கல், தாமரைக்குளம், ஒத்தக்கால் மண்டபம் (சில பகுதிகள்), மான்றம்பாளையம், கொண்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

ஆகிய இடங்களில் செப்., 18 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கண்ணொளி காப்போம் திட்டம்- கண் கண்ணாடிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்…

கோவை: கோவையில் நடைபெற்ற கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாசானிக் குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில்,...

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...