கோவை வழியாக ஒரு வழி சிறப்பு ரயில் அறிவிப்பு

கோவை: பண்டிகை காலத்தில் பயணிகள் நெரிசலை சமாளிக்க, பிகாரின் பரவுனி நிலையத்திலிருந்து எர்ணாகுளம் நோக்கி சிறப்பு ஒரு வழி ரயில் இயக்கப்பட உள்ளது.

பரவுனி – எர்ணாகுளம் ஒரு வழி சிறப்பு ரயில் (05271) பரவுனியில் இருந்து வரும் அக்டோபர் 31-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, நவம்பர் 3-ஆம் தேதி காலை 6.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

Advertisement

இது ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயங்கும்.

  • ஏசி 3-டயர்
  • ஏசி 3-டயர் எகானமி
  • ஸ்லீப்பர்
  • சாதாரண இரண்டாம் வகுப்பு
  • மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி
  • பார்சல்
  • மோகாமா
  • பட்ணா
  • டானாபூர்
  • பிரயாக்ராஜ்
  • ஜபல்பூர்
  • நாக்பூர்
  • விஜயவாடா
  • பெரம்பூர்
  • கட்பாடி
  • ஜோலார்பேட்டை
  • சேலம்
  • ஈரோடு
  • திருப்பூர்
  • போத்தனூர்
  • பாலக்காடு
  • திரிசூர்
  • அலுவா

Advertisement

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp