படிப்பு தான் சுலபமானது- கோவையில் மாணவர்களின் கல்வி ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக பேசிய தலைமை ஆசிரியர்…

கோவை- படிப்பு தான் மிகவும் சுலபமானது, படித்து வேலைக்கு செல்லும் போது தான் படிப்பின் அருமை தெரியும் என கோவையில் மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை தூண்டும் விதமாக உரையாற்றிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்…

படிப்பு தான் மிகவும் சுலபமானது, படித்து வேலைக்கு செல்லும் போது தான் படிப்பின் அருமை தெரியும்- மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை தூண்டும் விதமாக உரையாற்றிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்…

Advertisement

இன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி Prayerல் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் அனந்தலட்சுமி
” நன்கு படித்து வேலைக்கு செல்ல வேண்டும் வேலைக்குச் சென்றால்தான் படிப்பின் அருமை தெரியும் இருப்பதிலேயே மிகவும் சுலபமானது படிப்பு தான் தற்பொழுது உள்ள நிலையை காட்டிலும் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்” என்று பேசினார்.

பலரும் கஷ்டப்பட்டு படித்து முன்னேற வேண்டும் என்று கூறும் போது படிப்பு தான் சுலபமான ஒன்று என்று தலைமை ஆசிரியர் பேசியது மாணவர்கள் மத்தியில் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்தது.

வீடியோ காட்சிகள்

Recent News

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...