Tagsகைது

tag : கைது

கோவையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கைது…

கோவையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

பூ மார்க்கெட்டில் வியாபாரியின் செல்பொனை திருடிக் கொண்டு ஓட்டம்பிடித்தவர் சிக்கினார்!

ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட்டில் வியாபாரியின் செல்போனை திருடி ஓட்டம்பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

கோவையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாற்றுத்திறனாளிகள்- கைது செய்த காவல்துறை…

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்த கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்…

Noon meal workers arrested in Coimbatore after road blockade protest demanding salary hike, promotion, pension, and scheme implementation.

கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது…

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். CITU உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், OHT கார்ப்பரேட்டர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

கோவையில் மெத்தாபேட்டமைன் வைத்திருந்த 3 பேர் சிறையில் அடைப்பு

கோவை: கோவையில் உயர் ரக போதைப் பொருள் மெத்தாபேட்டமைன் கடத்திய மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை, சரவணம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சரவணம்பட்டி துடியலூர் சாலையில் சந்தேகத்துக்கு...

கோவை அருகே கேரளாவிற்கு கடத்தப்பட்ட வெள்ளி- இரண்டு பேர் கைது

கோவை: ஹைதராபாத்தில் இருந்து தமிழக வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட 2.5 கிலோ வெள்ளி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரை போலிசார் கைது செய்தனர். கோவை அருகே வாளையார் பகுதியில் ஹைதராபாத்தில் இருந்து தமிழக...

கோவையில் லாரியைத் திருடி விற்க முடியாமல் சுற்றிய நபர் போலீசில் சிக்கினார்!

கோவை: போத்தனூரில் லாரியை திருடிவிட்டு விற்க முடியாமல் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை கே ஜி சாவடி, பாலக்காடு ரோட்டை சேர்ந்தவர் அப்பாஸ்( வயது 47 ). சம்பவத்தன்று இவர் அவரது...

பூட்டிய வீடுகளுக்குள் கைவரிசை; கோவையில் வாலிபர் கைது… நகைகள் பறிமுதல்!

கோவை: திருமணத்திற்காக வெளியே சென்றவர்களின் வீட்டில் திருடிய வாலிபரை கோவை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் உமாசங்கர் (வயது 59) என்பவர், தனது...

கோவையில் வழிப்பறி கொள்ளையர்களுக்கு கால் முறைவு!

கோவை: மதுபோதையில் விபத்து ஏற்பட்டு கால்கள் முறிந்த நிலையில் வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்தவர் கவுதம் (29)....

நானும் ரவுடி தான் என்று கோவையில் வியாபரியை மிரட்டியவர்கள் கைது!

கோவை: வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் கோவையில் வியாபாரிடம் ரவுடி என கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா (34). இவர், கோவை சித்தாப்புதூர் பகுதியில்...