கோவை: சரவணம்பட்டி அருகே வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பிடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரவணம்பட்டி அருகே உள்ள அஞ்சுகம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கார்த்தி (வயது 38)....
கோவை: பள்ளியில் கழிப்பறைக்குச் சென்ற மாணவனை பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கே ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த...