Tagsமூளை சாவு

tag : மூளை சாவு

இறந்தும் மூவருக்கு வாழ்வு கொடுத்தார் பாஸ்கரன்!

கோவை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பாஸ்கரன் என்ற இளைஞரைன் உடல் உறுப்புகள் 3 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை  மடத்துக்குளம், அருகே உள்ள மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் என்ற...

இறந்தும் 7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 8 வயது சிறுமி…

கோவை: மூளை சாவு அடைந்த எட்டு வயது சிறுமியின் உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. கோவை மாநகராட்சி நகர திட்டமிடல் குழு தலைவரான சந்தோஷ்- சுகன்யா தம்பதியினரின் மகள் வெண்பா (வயது...

விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட சிறுவனின் உடல் உறுப்பு

கோவை: மூளைச்சாவு அடைந்த சிறுவனின் கிட்னி விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. கோவை- திருப்பூர் சாலையில் விபத்தில் சிக்கி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 17 வயது சிறுவன் இளங்கோ, சிகிச்சை...