Tagsவனத்துறை

tag : வனத்துறை

கோவையில் தண்ணீர் தொட்டியில் யானை கூட்டம் தண்ணீர் அருந்தும் வைரல் வீடியோ

கோவை: கோவையில் தண்ணீர் தொட்டியில் யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் அருந்தும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம்...

வரையாடுகள் தினம்- கோவையில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்ட அரசு கல்லூரி மாணவர்கள்

கோவை: வரையாடுகள் தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நீலகிரி வரையாடுகள் ஆய்வுகளின் முன்னோடியாக திகழும் டேவிட்டரின் பிறந்த நாளான அக்டோபர் 7ம் தேதி நீலகிரி வரையாடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த...

கோவையில் சிகிச்சை பலனின்றி மக்னா யானை உயிரிழப்பு…

கோவை: கோவை அருகே உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவை மாவட்டம் தமிழ்நாடு கேரளா எல்லை பகுதியில் மக்னா யானை ஒன்று உடலில் காயங்களுடன் சுற்றி திரிந்தது. கடந்த...

கோவையில் லஞ்சம் வாங்கிய வனக்காவலர்கள் கையும் களவுமாகக் கைது!

In Coimbatore, three forest guards were caught red-handed by the Anti-Corruption Department police while taking bribes at the Tamil Nadu–Kerala border forest check posts, and an investigation is underway.

வெள்ளியங்கிரி கோவிலுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை பக்தர்கள் அலறல்… பரபரப்பு…! Video

கோவை: உணவு தேடி வெள்ளியங்கிரி கோயிலுக்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு...

கோவையில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

Coimbatore: A worker who was receiving treatment after being attacked by a wild elephant near Marudhamalai has died.

ரோலக்ஸ் யானை தாக்கி காயமடைந்த மருத்துவர்- நேரில் நலம் விசாரித்த எஸ்.பி. வேலுமணி

கோவை: யானை தாக்கி காயமடைந்த மருத்துவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியில் ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிப்பதற்கு கடந்த...

கோவையில் ரோலக்ஸ் தாக்கியதில் படுகாயம் அடைந்த மருத்துவர்- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை: கோவையில் காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சித்த போது யானை தாக்கி மருத்துவர் படுகாயம் அடைந்தார். கோவையில் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த சென்ற மருத்துவரை காட்டு யானை தாக்கியதில்...

கோவை குற்றாலம் இன்று மூடப்படுகிறது- வனத்துறை அறிவிப்பு

கோவை: இன்று ஒரு நாள் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது....

கோவையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுப்பன்றி; மக்கள் அச்சம்!

கோவை: கோவையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுப்பன்றிகள் புகுவதால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமாவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் ஊரகப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்...

சிறுத்தையை இரவு, பகலாக தேடுகிறோம் – கோவை வனத்துறை

கோவை: தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சிறுத்தையை பிடிக்கும் பணியை வனத்துறை முடுக்கிவிட்டுள்ளது. தொண்டாமுத்தூரை அடுத்த குப்பேபாளையம் பகுதியில் உள்ள தோட்டம் அருகே சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. சிறுத்தை நடமாடும்...

கோவையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாம்பு; வனத்துறை உதவி தேவை! – வீடியோ உள்ளே

கோவை: கோவையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாம்பை மீட்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை ப்ரூக் பாண்ட் சாலையை அடுத்த காளீஸ்வரா மில் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் இன்று காலை பாம்பு...