கோவை: நன்னடத்தையாக வாழ்ந்து வந்த சிறைவாசிகள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக சிறைவாசிகளின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையில் இருந்து பரோலில் வெளிவந்த 22 இஸ்லாமியர்கள்...
கோவை: வ.உ.சி நினைவு தினத்தில் கோவை மத்திய சிறையில் உள்ள செக்கிற்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்ததால் கேட்டிற்கு மாலை அணிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை...
கோவையில் உள்ள சிறைகளில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ரமேஷ் நேற்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள துணை...
கோவை: கோவையில் காதலித்த பெண்ணை கொன்றுவிட்டு நாடகமாடிய குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை கோயில்மேடு பகுதியை சார்ந்தவர் ருக்ஷனா. இவரை காணவில்லை என்று சாய்பாபா...