கோவை: பொங்கல் தொடர் விடுமுறையில் 1 லட்சம் பார்வையாளர்கள் செம்மொழி பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.
கோவை செம்மொழி பூங்காவுக்கு பொங்கல் விடுமுறையில் ஒரு லட்சம் பேர் வருகை என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை...
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு செம்மொழிப் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய பெருவிழாவாகத் திகழும் தைத் திருநாள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில்...
கோவை: கோவை நேரு ஸ்ட்டியம் அருகே கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை நவம்பர் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும், இது கோவைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும் என்றும்...
கோவை: கோவை வேஸ்டபிள் எனர்ஜி திட்டம் 250 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தை தமிழ்நாடு நகராட்சி...