கோவை: சங்கனூரில் 4 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் திறக்கப்பட உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர் சாமி வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் (எல் அண்ட் டி,...
கோவை: இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.79.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கணினி ஆய்வுக்கூடம் மற்றும் அரங்கம் திறக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.3க்குட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்பு நிதியின்...
கோவை: பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லையென்றால் படிப்பு பாதிக்கப்படும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர் நிலைப்...
கோவை: Be Dedicated Be Humble அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் இலவச நீட் தேர்வு பயிற்சி துவக்க விழாவில் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு...
கோவை: நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வகுப்பறைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன…
நாளை மறுநாள் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு...
கோவை: கோவையில் மாநகராட்சி பள்ளியில் படித்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்…
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இரட்டை சகோதரிகளான கவிதா, கனிஹா இருவரும்...