The Coimbatore district court transferred the airport gang rape case involving three accused to the Mahila Court and adjourned the hearing to January 2.
கோவை: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு டிசம்பர்...
கோவை: பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது கோவை சிறப்பு மகிளா நீதிமன்றம்...
கோவை: கோவையில் போதை ஸ்டாம்புகள், கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட மூன்று பேருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
போதை மருந்து தடவிய ஸ்டாம்புகளை கடத்தி விற்பனை செய்ய முயன்ற...
கோவை: பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதிகளே இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ்...