கோவை: கோவை மாநகராட்சியில் பொதுக் கழிப்பறைக்கு தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், தற்போது அப்பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 95வது வார்டு அண்ணா நகர் பகுதியில் பொதுக்கழிப்பறை உள்ளது....
கோவை: கேத்தரின் அருவி என்ற சுற்றுலாத்தலம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
கோவையில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும், இங்கிருந்து சில மணி நேர பயணத்தில் அற்புதமான சுற்றுலாத்தலங்கள் ஏராளமாக உள்ளன.
நீலகிரி மாவட்டம்
அந்த வகையில், கோவையின்...
கோவை: கோவை மக்கள் 'டூர்' செல்ல ஒரு அருமையான 'ஸ்பாட்' கொடிவேரி அணை. இந்த சுற்றுலாத்தலம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
கோவையில் மட்டுமல்லாது கோவையைச் சுற்றி ஒரு சில கிலோமீட்டர்களில் பயணித்தால், பொழுதைக்...
கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வைபை வசதியுடன் கூடிய காத்திருப்போர் அறையை காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று திறந்து வைத்தார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான...
கோவை: விசைத்தறியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி...
கோவை: இருட்டு கடை அல்வா கடையை மாப்பிள்ளை வரதட்சணையாகக் கேட்பதாக, உரிமையாளர் மற்றும் அவரது மகள் கூறிய குற்றச்சாட்டை அவரது மாப்பிள்ளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், அல்வா கடை உரிமையாளர் மகள் மீது...
கோவை: கோவையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து...
கோவை: தனியார் மருத்துவமனை திறப்பு விழாவுக்காக கோவை வந்த நடிகை மீனா, கோவை குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் தனியார் கண் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு...
கோவை: நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவி அனுப்பிரியா கல்லூரியின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஹிந்துஸ்தான் கல்லூரியில் பாராமெடிக்கல் துறையில் முதலாம்...
கோவை: மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், விசைத்தறியாளர்கள் சோமனூரில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி கோவை, திருப்பூர்...
கோவை: படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ள ரஜினியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், "தலைவா, தலைவா" என்று கூச்சலிடும் விடியோ வைரலாகி வருகிறது.
ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் கோவை வந்துள்ளார். இன்னும் இரண்டு...
கோவை: கோவையில் முரசொலி நாளிதழில் பணியாற்றி வந்த நிருபர் பிலால் உயிரிழந்த சம்பவம் சக பத்திரிகையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிலால். இவர் முரசொலி பத்திரிகையில் நிருபராகவும், நம்...