கோவை: கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஆழியாறு அணை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அணைகளில் ஒன்று ஆழியாறு அணை. இது பொள்ளாச்சி அருகே...
கோவை: கோவையில் நேற்று எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரத்தை பேரிடம் மேலாண்மைத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 2) இரவு விடிய விடிய மழை பெய்தது....
Kovai kutralam: தொழில் நகரமான கோவையில் பொழுதுபோக்கு இடங்கள் என்று சில இடங்கள் இருந்தாலும், முக்கியமான ஒரு சுற்றுலாத்தலமாக உள்ளது கோவை குற்றாலம்.
சூழல் சுற்றுலா பகுதியாகவும், கோவை மக்களுக்கு பிடித்த இடமாக இருப்பது...
கோவை: உக்கடம் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
உக்கடத்தை அடுத்த புல்லுக்காடு பகுதியில் சோலார் பிளான்ட் அருகே 24 மணி நேர குடிநீர் (சூயஸ்) திட்டத்திற்காக பிரம்மாண்ட...
சென்னை: வக்ஃபு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும் என்று த.வெ.க தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை...
கோவை: இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, கோவை போக்குவரத்து போலீசார் சுமார் 3,000 இலவச ஹெல்மெட்டுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
கோவை நகரத்தை விபத்தில்லா பகுதியாக மாற்றும்...
கோவை: தர்பூசணி பழங்கள் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், நிறமேற்றப்பட்ட தர்பூசணி பழங்கள் குறித்து தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாகவும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தர்பூசணி பழங்களில் நிறமேற்றப்படுவதாகவும், இது...
Coimbatore weather report: கோவையில் இன்று (ஏப்ரல் 3ம் தேதி) முதல், ஏப்ரல் 9ம் தேதி வரைக்குமான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அந்த விவரத்தை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்:-
ஏப்ரல்...
கோவை: வேலை வாங்கித் தருவதாகவும், வணிகம் செய்து லாபம் தருவதாகவும் கூறி கோவையில் இருவரிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.
கோவை, இடையர்பாளையம் அருகிலுள்ள அன்பு...
கோவை: மருதமலை முருகன் கோவிலில் சாமியார் வேடமணிந்து வந்த நபர் ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேலை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்...