கண்களை கட்டிக்கொண்டு தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் கண்களை கட்டிக்கொண்டு போராட்டம் மேற்கொண்டனர்.

கோவை தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிபுறக்கணிப்பு செய்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

இக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராக 23 ஆசிரியர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார்கள். அவர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும், யூ.ஜி.சி நிர்ணயம் செய்த ஊதியம் ரூபாய் 57,800 வழங்கிட வேண்டும்.அண்டை மாநிலத்தில் கொடுக்கும் ஊதியத்தை போன்று இங்கு கொடுக்க வேண்டும்.

பெண் விரிவுரையாளர் உனக்கு மகப்பெறு விடுப்பு வழங்கிட வேண்டும்.பி.எப். மற்றும் ஈ.சி.ஏஸ்.பிடித்தம் வேண்டும்.12 மாதங்கள் ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கையை வழங்க மத்தில் அரசை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

உடனடியாக அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் போராட்டத்தை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பால் உற்பத்தியாளர்களுக்கு ஓர் நற்செய்தி- கோவை மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு…

கோவை: பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதலாக ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 327 பிரதம சங்கங்களில் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின்...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.