நாளை கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம்!

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேயர் தலைமையில் நடைபெறும் மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் பிரதி வாரமும் நடைபெற்று வருகிறது. இதனிடையே நாளை குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement

இதுகுறித்து கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

நாளை (15.04.2025) மேயர் தலைமையில்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், காலை 11 மணி அளவில், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Advertisement

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group