கோவை அரசு கலைக்கல்லூரியில் நிறைவடைந்த கலைத்திருவிழா

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் கலை திருவிழா நிறைவடைந்தது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கலை திருவிழாவின் இறுதி நாளான இன்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா இரண்டு வாரங்களாக நடைபெற்றது. இதில் நடனம், கவிதை போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், செயற்கை நாடகம், பாரம்பரிய கலை நிகழ்ச்சி போட்டிகள் ஆகியவை ஒவ்வொரு நாளும் நடைபெற்றது.

இறுதி நாளான இன்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இறுதி நாளான இன்றும் நடனம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் எழிலி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...