AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளைஞர் செய்த செயல்- கோவை சைபர் கிரைம் போலிசார் கைது நடவடிக்கை

கோவை: AI தொழில்நுட்பம் கொண்டு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பெண்ணின் புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்த இளைஞரை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் Gemini AI என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றியுள்ளார்.

இவர் அவருக்கு தெரிந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை AI கொண்டு ஆபாசமாக சித்தரித்து அந்தப் புகைப்படத்தை அந்த பெண்ணிற்கும் அனுப்பியுள்ளார்.

ஆபாச புகைபடத்தை பார்த்த அந்த பெண் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து மணிகண்டன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மணி கண்டணை கைது செய்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் 800 அண்டாக்கள் பறிமுதல்- பறக்கும் படை அதிரடி…

கோவை: சூலூர் அருகே திமுகவினர் 800 சில்வர் அண்டாக்களை பதுக்கி வைத்திருந்த அதனுடன் சேர்த்து குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் விதிமுறைகளை...

Video

கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய...