Power Cut in Coimbatore: கோவையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை

Power Cut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 8 (திங்கட்கிழமை) அன்று பராமரிப்புப் பணிக்காக கோவையில் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

எம்ஜி ரோடு (M.G.Road), எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி (S.I.H.S Colony), காவேரி நகர் (Kaveri Nagar), ஜே.ஜே. நகர் (J J Nagar), ஒண்டிப்புதூர் (Ondipudur)

கு.வடமதுரை (K.Vadamadurai), துடியலூர் (Thudiyalur), அப்பநாயக்கன்பாளையம் (Appanaickenpalayam), அருணாநகர் (Arunanagar), வி.எஸ்.கே.நகர் (V.S.K.Nagar), வி.கே.வி.நகர் (V.K.V.Nagar),

என்.ஜி.ஜி.ஓ காலனி (NGGO Colony), பழனிகவுண்டன்புதூர் (Palanigoundanpudur), பண்ணிமடை (Pannimadai), தாளியூர் (Dhaliyur), திப்பனூர் (Thippanur), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam), கே.என்.ஜி.புதூர் (K.N.G.Pudur), வி.ஜி.ஹாஸ்பிட்டல் பகுதிகள் (V.G.Hospital areas)

மன்னம்பாளையம் (Mannampalayam), வளசுபாளையம் (Valasupalayam), அய்யப்பநாயக்கன்பாளையம் (Ayyappanaickenpalayam)

பி.ஜி.பாளையம் (P.G.Palayam), குமாரபாளையம் (Kumarapalayam), மலபாளையம் (Malapalayam), வடவேடம்பட்டி (Vadavedampatty), வதம்பசேரி (Vathambachery), மந்திரிபாளையம் (Mandiripalayam)

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை ஏற்பட உள்ளது.

Recent News

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் நீதிபதியும் இணைந்து செயல்படுகிறார்கள்- கோவையில் முத்தரசன் பேட்டி…

கோவை: திருப்பரங்குன்ற விவகாரத்தில் நீதிமன்றமும் , ஆர்எஸ்எஸ் கும்பலும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதாக CPI முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார் கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், CPI...

Video

Join WhatsApp