Power shut down: கோவையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Power shut down: கோவையில் நாளை டிசம்பர் 20 ,2025 அன்று மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் அறிவிப்பு

கோவையில் நாளை டிசம்பர் 20 ,2025 அன்று மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

சூலூர் (Sulur), டி.எம்.நகர் (T.M.Nagar), ரங்கநாதபுரம் (Ranganathapuram), எம்.ஜி.புதூர் (M.G.Pudur), பி.எஸ்.நகர் (B.S.Nagar), கண்ணம்பாளையம் (Kannampalayam), காங்கேயம்பாளையம் (Kangeyampalayam), ராவுத்தூர் (Ravuthur) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

அன்னூர் (Annur), பதுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காகாபாளையம் (Kakapalayam), சொக்கம்பாளையம் (Chokkampalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

மேட்டுப்பாளையம் (Mettupalayam), சிறுமுகை (Sirumugai), ஆலங்கொம்பு (Alangombu), ஜடையம்பாளையம் (Jadayampalayam), தேரம்பாளையம் (Therampalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

Video

Join WhatsApp